வெள்ளி, 18 மார்ச், 2011

முஹிய்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் மெளலூது





சங்கை மிகு அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித மாதமான ரபீஉல் ஆகீர் பிறை 11ல் 16-03-2011 அன்று சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக புனித மெளலூது ஓதப்பட்டது.அதில் கலீபா பெருமக்களும் ஆத்ம சகோதரர்களும்,மற்றும் முஹிப்பின்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்கு பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக