புதன், 23 டிசம்பர், 2009

சென்னை மாதாந்திரக் கூட்டம் : 20 – 12 –2009


சென்னை மாதாந்திரக் கூட்டம்

நாள்: 20 – 12 –2009

இடம் : எம். ஆர். & கோ

தலைமை : தலைமை கலிஃபா H.M. ஹபிபுல்லாஹ்

____________________________________________________________


கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.



_____________________________________________________


தலைமை கலீஃபா H.M. ஹபிபுல்லாஹ் அவர்கள், தீனுல் இஸ்லாம், குருவின் நாட்டத்தால் மட்டுமே ஜெயம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.


______________________________________________________



கலீஃபா பீர்முகம்மது அவர்கள், ஷெய்கு நாயககத்தின் உயர்வு, குருவில் ஃபனா, உலக அறிவு ஞான அறிவு ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.


______________________________________________________________



அப்துல் பாஸித் அவர்கள், ஹஜ் பெருநாள், பதுரு யுத்தம், கர்பலா யுத்தம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.

____________________________________________________________


மௌலவி பக்கீர் முகமது ஆலீம் அவர்கள், நாஜூத், லாஹுத், இமாம் அபுஹனிஃபா ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.

_____________________________________________________________


மாதாந்திரக் கூட்டதி்ல் கலந்து கொண்ட ஆத்ம சகோதரர்கள்


_____________________________________________________________

தெளபா பைத்துடன், இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.
********************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக