புதன், 18 நவம்பர், 2009

சென்னை மாதாந்திரக் கூட்டம் : 15 – 11 –2009


சென்னை மாதாந்திரக் கூட்டம்

நாள்: 15 – 11 –2009

இடம் : கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடூ

தலைமை: கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட்


__________________________________________

மௌலவி பக்கீர் முகமது ஆலீம் அவர்கள்

கிராஅத் ஓதி கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.




_________________________________________________________

அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் இறையருட்பா பாடல்களுடன்
தலைமை உரையாற்றினார். பி்ன் சபையின் நோக்கம், தெளிவான
சிந்தனை ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.





____________________________________________________________

ஹைதர் நிஜாம், சேமிப்பு மற்றும் விஞ்ஞானமும், மெஞ்ஞானமும்
ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்





_______________________________________________________________

முகமது சலாவுதீன், தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள்,
அதை நீக்கிய நமது ஷெய்கு நாயககத்தின் கராமத்துக்களை பற்றி உரையாற்றினார்.






__________________________________________________________.

ஜாகிர் உசேன், மனிதனி்ன் இரகசியம் என்ற தலைப்பில்

உரையாற்றினார்.





____________________________________________________________

ஹாஜாமுகையதீன், ஃபனாபிஸ் ஷெய்கு, வஹ்தத்தில்

வுஜீது என்ற தலைப்பில் உரையாற்றினார்.





_________________________________________________

தெளபா பைத்துடன், இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக