சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு ஹாஜா முஹையதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.----------------------------------------------------------------------------------------
ஹாஜா முஹையதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஸபர் மாதத்தின் சிறப்பு பற்றியும்,குர்ஆன் பரிபூரணமானது என்ற தலைப்பில் உரையாற்றினார்.---------------------------------------------------------------------------------
மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஷரிகத்,தரிகத்,ஹகிகத்,மஃரிபத் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------
Prof.குலாம் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------
சையது அப்துல் மஜீது ஹக்கியுல் காதிரி அவர்கள் “அன்பே என் அவ்னென்னும் அன்பே” என்ற ஞானப் பாடல் பாடினார்.
---------------------------------------------------------------------------------------
அப்துல் பாஸித் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஷெய்கை கைப்பிடித்தவருக்கே இறையச்சம் வரும்,ஷெய்கே இறையச்சமூட்டுகிறார்கள் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------
ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஆதி-அந்தம் நான்,ஆரம்பம்-முடிவு,கர்வம்,பொறாமை,விட்டு அகல வேண்டும் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------
அப்துல் ஜலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் அனைத்திலும் ஹக்கை காண்பது,அனைத்திலும் ஹக்கை நினைப்பது பூரண வணக்கமாகும் என்று உரையாற்றினார்
-----------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக