


மெளலிது, ராத்திபு, துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது... பல ஊர்களிலிருந்தும் புனித கந்தூரிவிழாவில் அதிகமான முரீதுகளும் பக்தர்களும் கலந்து மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் அருளையும் ஆசியையும் பெற்று ஈருலக நற்பேருகளையும் அடைந்துக்கொள்ளவதற்கு பலரும் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக