சனி, 13 மார்ச், 2010

மௌலுது மற்றும் இராத்திபுமஜ்லிஸ்




புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 14 ல் சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி ஆத்மசகோதர் ஜெய்லானி அவர்கள் வீடு 28-02-2010 அன்று இந்நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்குபின் புனித இராத்திபுமஜ்லிஸ் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது

1 கருத்து:

  1. Masha Allah...

    Good to see all our Chennai brothers...Great work all Haqqiyul Qadiris..

    Akbar Shajahan (Gulam Khaleel) - Dubai

    பதிலளிநீக்கு